Monday, 9 March 2015

Kuralamuthu

45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
     பண்பும் பயனும் அது.


"Anbum aranum udaythayin ilvazhkai
Panbum payanum adhu."

Ingae, ilvazhkai endru mattum porul kollaathu, Ulaga vaazhkai endru porul kondu, athanai pinpatri vaazha, anaithu nalangalaiyum petru inithu vaazhalaam.

Tuesday, 3 March 2015

Classic Nursery Rhymes

Toonation | Classic Nursery Rhymes



Classic Nursery Rhymes

by Toonation

Classic Nursery Rhymes

Shivopasana by Prema Rangarajan


Prema Rangarajan | Shivopasana
Shivopasana by Prema Rangarajan

Omkara Dhyana by Gayathri

Gayathri | Omkara Dhyana


Omkara Dhyana by Gayathri

MEDITATION ON 5 RAGAS by Fabrice De Graef


Fabrice De Graef | MEDITATION ON 5 RAGAS

MEDITATION ON 5 RAGAS by Fabrice De Graef

Yoga Padhi - Sounds of Isha






This is a unique compilation of musicss that by its own rhythm initiates a step into yoga, ‘Yoga Padhi.’ The musicss was created with the sole purpose of setting an atmosphere most conducive to receive the offerings of Isha Yoga. The instrumental vibrations that resound from the melodious melange of flute, guitar, sitar, veena, gatam and tribal drums instill a sense of dynamic peace that naturally eases the listener into a meditative state. ‘Yoga Padhi’ has already enchanted thousands of people around the world during Isha Yoga programs. Available for the very first time to a wide spectrum of listeners, the melodies convey joy and tranquility, creating a receptivity that will bring you a step closer to the Silence within.
Yoga Padhi - Sounds of Isha

Oru Anniyar - Sounds of Isha Alai

Oru Anniyar - Sounds of Isha Alai

Oru Anniyar
A stranger came into my life one day
Keeping his silent footsteps
He plucked out the sounds one by one
And took them away with him

The song of the birds, the rhythm of the rains
The strains of the breeze and the murmur of the waves
He plucked out the sounds one by one

The roll of the clouds, the claps of the hands
The babbling of a child, the bustle of the people
He plucked out the sounds one by one

The echo from the mountain, the laughter of a child
The Mother’s lullaby and the Father’s praise
He plucked out the sounds one by one

The howl of the wind, the whistle of the bamboo
The hymns of the priest, the chants of the devotees
He plucked out the sounds one by one

A stranger came into my life one day
Keeping his silent footsteps
He plucked out the sounds one by one
And took them away with him

When I experienced the silence,
All the sounds were contained in it
A stranger came into my life one day
And gifted the silence

A stranger came into my life one day
Keeping his silent footsteps
He plucked out the sounds one by one
And gifted the silence
And gifted the silence
And gifted the silence
- Sounds of IshaOru Anniyar

. Iyarkkai Ennum - Sounds of Isha Alai



Something Something
Tamil Lyrics
Iyaṟkai eṉṉum iṟaivaṉ kaṇdaeṉ
Aṉbil uyirai kaṇdaeṉ
Uṉṉai uṇarndaeṉ eṉṉai maṟanntaeṉ
Uṉṉil eṉṉai kaṇdaeṉ
Poruḷ teda muyala villai
Selvam serkka aasai illai
Aruḷ tedi uṉ padam patṟa
Megam teḷintha vaaṉam pola
Eṉṉuḷ viṭiyal kaṇdaeṉ
Aruḷ mazhaiyum pozhiya kaṇdaeṉ
Kallum kasindhu uruga kaṇdaeṉ
Neela vaaṉil vidiyal pola
Enthaṉ uḷḷam oḷira kaṇdaeṉ
Karai sera aasai koṇdaeṉ
Paṇintu viṭṭaeṉ karainthu viṭṭaeṉ
Uṉṉil kalantu viṭṭaeṉ
English Translation
I saw God in Nature
I saw life in love
I experienced you; forgot myself
I saw myself in you
I didn’t search for money
I don’t long for wealth
As I reached your feet longing for grace
The clouds cleared and
I experienced the awakening in me
The grace rained on me
I saw the melting of the stone in me
Like the dawn breaking the dark sky
I saw my heart brightening up
I wanted to reach the shore
I have bowed down, I have dropped myself
I have merged in you
- Sounds of Isha

Oru Murai - Sounds of Isha Alai

Oru Murai - Sounds of Isha Alai
Oru Murai Unnai Kandaen
Lyrics with Meaning
Oru muṟai uṉṉai kaṇdēṉ Eṉṉai nāṉē kaṇdu koṇdēṉ
Once I saw you, I found myself
Thēdi thēdi eṉṉai pāartha piṉbum Uṟavu viḷaṅga villaiyē
I searched within but couldn’t understand the relationship
Nāadi nāadi antha nāaṭṭam koṇda yeṉ Kaṇgaḷ uṟaṅga villaiyē
My eyes had been searching, and could not sleep
Kāaṭchi tanthu eṉṉai āaṭchi koḷḷavē
Just one glimpse and you took me over
Ūtṟṟedutha uyir ōynthu viṭṭa piṉṉum Kāaṭci theḷiya villaiyē
This life that gushed forth has seen so much but still I don’t know myself
Āatṟṟu veḷḷam karai thāaṇdi vantha piṉṉum Thāgam thaṉiya villaiyē
And now, even when the flood has come, my thirst is still not quenched
Ēṅgi niṉṟa eṉṉai thāaṅgi chellavē
In longing I stood, and you took me with you
Oru muṟai uṉṉai kaṇdēṉ
Eṉṉai nāṉē kaṇdu koṇdēṉ
Once I saw you
I found myself
- Sounds of Isha

September 23rd - Souds of Isha Alai



September 23rd
Lyrics with meaning
Nāaṉ maṟandha pāadalai nee pāadi kāaṭṭiṉāy
You sang me the song that I had forgotten
Nāaṇ izhantha yāzhiṉai nee thēdi meeṭṭiṉāy
You strung this veena that had lost its string, and played it for me
Kāaṇukiṉṟa yāavilum uṉ saāyal kāaṭṭiṉāy
You made me feel your presence, in everything I see
Vāaṉavillum nāaṇa vāzhvil vaṇṇam theeṭṭiṉāy
You made this life so colorful, that even the rainbow would be shy
Ōṅgi niṉṟa mooṅgilil nee kāatṟṟu veesiṉāy
You blew air into this tall bamboo
Uḷḷezhuntha ōsaiyai nee geetham āakkiṉāy
And made the sounds into a song
Kāaṉal neeril iṉbam kaṇda kāalam māatṟiṉāy
You changed my life, when I was merely enjoying a mirage
Pāalaiyāy iruntha maṇṇai chōlai āakiṉāy
You made this dry earth into a garden of flowers
Nadakkum nāadagam mudiyumā, Pōṭṭa vēdam kalaiyumā
Will this drama ever end? Will I ever drop this mask?
Adutha pāathiram yēṟkāmal, Aruḷ mazhai eṉakkuthavumā
Will your Grace help stop me taking one more part?
Nāadiṉēṉ uṉṉaiyē pāathaiyai nee kāaṭṭuvāy
I am seeking you, and you will show me the path.
- Sounds of Isha

Kanalae Kanalae song - Sounds of Isha Alai



Kanale Kanale
Ullam ondru kondu vandaen
Unnai Vaikka Thaan
I brought this heart
Only to hold you
Vellam pola Nee Nuzhaindhaai
Naanum Moozhga thaan
But you filled me with a flood
And drowned me in you
Kallangal vizhungiya Kanale Kanale
Kannedhir varugira Kanave Kanave
You are the fire that engulfed all falsehood
You are the dream that appears before my eyes
Ethanai piravigal ennai sumandhey
Ellaa disaiyilum nadandhaen nadandhaen
How many lifetimes have I spent, burdened with myself
Walking in all directions
Ethanai thavangal eppadi seidhaen
Evvidham unnai adaidhaen adaindhaen
How did I do such tapas?
How did I attain you?
Moochinil kalandadhu Undhan Karuanai
Paechinil varuvadhu undhan kavidhai
My breath is infused with your grace
My speech, only poems of you
Kaatchiyil therivadhum, Kanathinil Maraivadhum
Kaettadhai tharuvadhum Undhan Magimai
You appear before me, hidden in a moment
Giving whatever is asked, you shower me in grace
Aasayin mudhugil Aayiram Kaadham
Aadi Kulungiya Payanam Payanam
Riding on my desires for thousands of miles
Haven’t I played the fool long enough?
Paasathil Vazhukki, Pallathil Sarukki
Ponadhu Ethanai Dhooram Dhooram
Falling in love, sinking into depression
How long have I gone on like this?
Padhayin Mudivil Unadhu Mugam
Parthadhum thelindhadhu Enadhu Manam
When I saw your face, that road ended
And my mind became clear
Nadhathin naduil  Gnyanathin Mounam
Nigazhndhadhil Thulaindhadhu Vinayin Ganam
Amidst all the sounds, the silence of the One who Knows
In what passed, the karmic bonds became undone
- Sounds of Isha

Un Padham Songs - Alai album


Un Padham
Uṉ padham paṇinthēṉ eṉṉaiyē maṟandhēṉ
I bowed down to you and I forgot myself
Uṉ padham paṇinthēṉ eṉṉuḷḷē malarndhēṉ
I bowed down to you and I flowered within
Eṉṉaiyē maṟandhēṉ eṉṉuḷḷē malarndhēṉ
I forgot myself and I flowered within
Uṉ pāarvai oḷiyāaga 
Eṉ neñjam agalāaga
Your gaze is the light
My heart is the lamp
Eṉṉuḷḷē oru jōdhi uruvāṉathē
A flame was lit within me
Eṉ mōgapuyal veesa eṉ dhēgam alaipāaya
My desires, like a storm have made me unsteady
Nee thandha oli maṭṭum nilaiyāṉadhē
Only the light that you gave has remained true
Nee thanda pāadhai thāṉ naāṉ selvadhu
I am walking the path that you laid for me
Adhil naāṉ veezhum paḷḷaṅgaḷ naāṉ seydhadhu
Only falling into traps set by me
Nee vandhu kai thandhu nadai pōda sollāmal
Iṉi eṅgu naāṉ selvadhu
Without you giving me your hand,
Where can I go?
- Sounds of Isha

Anandha Alai - Sounds of Isha

alai-sounds-of-isha-music-coverAnandha Alai



Alai Alai
Alai alai alai alai alai alai
Alai alai alai alai alai eṉa
Like a wave
Maṉam dhiṉam adhu ōduthē
Sugam thaṉai adhu thēduthē
The mind runs on
In search of happiness
Uyiriṉ uṟavu uṇarndhidāamalē
Without understanding the nature of life
Yelēlō ailēsā yelēlō
Yelēlō ailēsā Yēlēlō
Nethili meeṉa pōla āasai (āahō
Thimiṅgalam pōla adhuvum pēsa (āahō)
Your desire is just a small fish
But it grows into a whale
Thimiṅgalam thāaṉ pudichu nāaṉē thantha piṉṉum
Nethili vāasam iṉṉum pēsa (āahō āahō)
And even after catching the whale
You still want another small fish!
Kāathu adikkutham’mā
Ōdam asaiyutham’mā
Āasai alaigaḷiṉ mēlē
The wind blows
The boat rocks
On top of the waves of desire
Uḷḷam thudikutham’mā
Vāazhkai nadakkutham’mā
Āasai alaigaḷiṉāalē (Alai Alai alai…)
The heart beats
Life happens
Because of the waves of desire
Thanthanāaṉē thāṉētham thanthanāṉē
Thanthanāṉē thāṉētham thanthanāṉē
Alaigaḷ ellām Kadaliṉ mēlē dhāaṉē
Kadalukkullē Meeṉgaḷ suthanthiram dhāanē
The waves are only on the surface of the sea
Deep inside, the fish are free
Āasai ellām Maṉadhiṉ mēlē dhāaṉē
Uḷḷathuḷḷē Āaṉantha thāaṇdavam dhāaṉē
The desires are only on the surface of the mind
Deep inside there is just the dance of ecstasy
Uṇarnthāalē dhāṉ Uṉakkuḷ āaṉandham dhāṉē
Alaigaḷ ellām Āaṉandha alaigaḷ dhāaṉē (Alai Alai alai…)
When you realize this, you will be blissful
And all the waves will be Waves of Bliss
Yelēlō ailēsā yelēlō
Yelēlō ailēsā Yēlēlō

Sivaji Ganesan Hits -123 Tamil songs

Sivaji Ganesan Songs

Saturday, 28 February 2015

செந்தூர் மாசித்திருவிழா -மும்மூர்த்தி

செந்தூர் மாசித்திருவிழா 


முருகப்பெருமான், சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அம்மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவர் முருகப்பெருமான்.
இதை வெளிப்படுத்தவே, முருகன் கோவில்களில் மாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும், மாசிக்கும், முருகனுக்கும் மற்றொரு தொடர்பும் உண்டு. இம்மாதத்தின் பூசம் நட்சத்திரத்தில் தான், வள்ளியை மணந்து கொண்டார் முருகன்.
மாசித் திருவிழாவுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தலம், திருச்செந்தூர். இத்திருவிழாவின்போது, சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் காட்சி தருவார். விழாவின், 7ம் நாளன்று மாலையில், சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து, சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலை, வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாகவும், மதியம், பச்சை வஸ்திரத்தில் பெருமாள் அம்சத்தில் பவனி வருவார். எல்லா தெய்வங்களின் அம்சமாகவும் விளங்குவதால், மாசி மாதத்தில் முருகனை வழிபட, கடலலை போல் பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுகின்றனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னிதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமானோ கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால், கடல் அரிப்பைத் தவிர்க்க, மேற்கில் கோபுரம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதே நேரம், கோபுரவாசல் மூடப்பட்டு உள்ளதால், மூலஸ்தான பீடத்தைவிட, கோபுர வாசல் உயரமாக இருப்பதால், அடைக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு.
பொதுவாக கோவில்களில், ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூரில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவா பெருமாள் என, முருகனின் நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை, 'மாப்பிள்ளை சுவாமி' என்கின்றனர். தங்கள் ஊருக்கு வந்து தெய்வானையை மணப்பெண்ணாக அடைந்த தால், செந்தூர் மக்கள் இவரை, மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மூலவர் சுப்பிரமணியர் சன்னிதிக்குள்ளும் ஒரு விசேஷம் உண்டு. மூலவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் உள்ளது. முதல் தீபாராதனை இவருக்கு காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னிதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே பார்க்க முடியும். 
இதுதவிர மூலஸ்தானத்தின் வலப்புறத்தில், பஞ்சலிங்க சன்னிதி இருக்கிறது. முருகன் இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
திருச்செந்தூர் மாசித் திருவிழாவிற்கு செல்பவர்கள், இந்த அற்புதங்களையும் கண்டு வாருங்கள். மனநிறைவான பயணமாக இருக்கும்.

ஆரோக்கிய நீரோட்டம்! -












மாசி மகம் அன்று, கடலாடும் வைபவம் மிக விசேஷம். மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டு கண்டான் கபாலிச்சரம் அமர்ந்தான்... என, மாசி மகத்தன்று கடலாடுவதின் சிறப்பு குறித்து பாடுகிறார் திருஞான சம்பந்தர்.
ஒரு முறை, இரண்யவர்மன் என்ற மன்னன், மாசி மகக் கடலாடுவதின் சிறப்பு குறித்து, வியாக்ரபாத முனிவரிடம் கேட்டான். மனித ஜீவன்களின் பாவக் கட்டுகளை அழிக்கவல்லது என்று கூறி, அதன் சிறப்பு குறித்து, அவனுக்கு விளக்கினார் வியாக்ரபாத முனிவர். அது...
வரம் பல பெற்ற, கொடூர குணம் கொண்ட மன்னன் ஒருவனை வெல்வதற்கான வழியைப் பற்றி ஆலோசிப்பதற்காக, வருண பகவானைத் தேடி, அவனின் குரு போனார்.
இருள் சூழ்ந்த நேரம் அது!
'யாரோ பகைவன் தான் வருகிறான்...' என, தவறாக நினைத்த வருணன், தன் பாசத்தை அவர் மேல் வீச, குரு இறந்தார்.
குருவைக் கொன்ற பாவம், ஒரு பிசாசாகத் தோன்றி, வருணனின் கை, கால்களை கழுத்தோடு சேர்த்துக் கட்டி, கடலில் தள்ளியது.
வருணன் அங்கேயே கிடந்து, நீண்ட காலமாகத் துன்பத்தை அனுபவித்தார்.
இதனால், தேவர்கள், சிவபெருமானை வணங்கி, 'இறைவா... வருணனின் துயரத்தை நீக்கி அருள் செய்யுங்கள்...' என வேண்டினர்.
சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி, வருண பகவானின் கட்டுகளையெல்லாம் அறுத்து, அவருக்கு விடுதலை அளித்தார்.
விடுதலை பெற்ற வருண பகவான், கடலிலிருந்து வெளிப்பட்டு, சிவபெருமானை வணங்கி, 'கண்ணுதல் கடவுளே... தாங்கள் எழுந்தருளி அடியேனுக்கு விடுதலை அளித்த இந்த மாசி மக திருநாளில், இத்துறையில் (கடலில்) நீராடியவர்களின் துயரக் கட்டுகளையெல்லாம் நீக்கி, அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும். மேலும், பரம் பொருளான தாங்களும், மாசி மக நன்னாளில், இத்துறையில் (கடலுக்கு) எழுந்தருள வேண்டும்...' என வேண்டி, வரம் பெற்றார் என, மாசி மக கடலாடுவதின் சிறப்பு குறித்து, வியாக்ரபாதர் சொல்லி முடிக்கவும், இரண்யவர்மன் மகிழ்ச்சியோடு, சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு கொடியேற்றினார்.
கடலுக்குச் செல்லும் வழி அலங்கரிக்கப்பட்டது; சிவபெருமான் கடலுக்குள் எழுந்தருளினார். வருண பகவான் எதிர் வந்து நமஸ்கரித்தார்.
வருணனின் பாசத்தை நீக்கி அருளிய அலையில், திருமஞ்சனமாடிய (நீராடிய) சிவபெருமான், பக்தர்களுக்கு அருள்புரிந்து, கனகசபைக்குள் புகுந்தார்.
வருணனின் பாசமறுத்த அந்த இடம், 'பாசமறுத்த துறை...' என்று பெயர் பெற்று விளங்குகிறது. சிதம்பரத்தில் இருந்து ஏறத்தாழ, 1.5 கி.மீ., தொலைவில், இத்துறை உள்ளது. இங்கு, மாசி மக தீர்த்தோற்சவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மாசி மகக் கடல் நீராட்டம் செய்தால், நம் மனதில் ஆரோக்கிய நீரோட்டம், நிரம்பி வழியும்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!
செல்லும் அளவில் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிதுளன் எம் இறை
நல்ல அரன்நெறி நாடுமின் நீவிரே
கருத்து: முடிந்த அளவு, மனதை நல்வழியில் செலுத்துங்கள்; இயன்ற அளவு உண்மையையே பேசுங்கள். இறைவன் இல்லை என்பாருக்கும், இறைவன் இருக்கிறான். அதனால், பாவங்களை போக்கும் அந்தப் பரமனை நாடி, நல்வழியில் 
செயல்படுங்கள்.