மனம் எண்ணங்களின் ஊற்று ஆகும். அதனை தன் கட்டுக்குள் வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும்.
மனம் எனும் குதிரையின் லகான், என்றும் நம் கட்டுப்பாட்டில்; நம் கைகளுக்குள் இருந்திடல் வேண்டும்.
நம் மனம் எனும் குதிரையானது அது தன்னை தட்டியதும் அக்கணமே பறந்திட கிளம்பிடும் மாயக் குதிரை ஆகும்.
மனம் எனும் குதிரையின் லகான், என்றும் நம் கட்டுப்பாட்டில்; நம் கைகளுக்குள் இருந்திடல் வேண்டும்.
நம் மனம் எனும் குதிரையானது அது தன்னை தட்டியதும் அக்கணமே பறந்திட கிளம்பிடும் மாயக் குதிரை ஆகும்.
No comments:
Post a Comment